
வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன், தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று (03.12.2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டை மீள கட்டியெழுக்க திறைசேரி நிதி மட்டும் போதாது என ஜனாதிபதி கூறினார்.
Leave a Reply